நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட பெண்.... ஆகையால் தான் என் அளவில்லா துன்பங்களை தாங்கும் சக்தி எனக்கிருக்கிறது.....
என் தாயின் வாழ்க்கை இரு கண்களை போன்றது....
அதில் ஒரு கண்ணின் ஒழி தான் நான்...
நான் உலகை பார்த்ததும் அந்த கண் அஸ்தமித்து போய்விட்டது.......
என் தாய் இன்று உலகில் வாழ துணையாக இருப்பது மற்றொரு கண்....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment