நான் வாழ்க்கையை தேடி சென்றேன் ..... ஆனால் என் மனம் பாதையை மறந்தது... மனம் நம்பியதெல்லாம் தப்பாகி போய்விட்டது,,,
எனக்கான வாழ்க்கை ஒரு போராட்டம்...
என் மனம் ஒரு உயிரை தாங்குவதால் என்ன செய்வதென்று தெரியாமல்
தடுமாறுகிறது.....
எதை நம்புவது என்று தெரியாமல் தவிக்கிறது...
என்னால் எழுதகூட முடியவில்லை...
No comments:
Post a Comment